ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

‘சொந்த செலவில் மருத்துவம் பார்க்கிறார்...’- அஃப்ரிடி குற்றச்சாட்டு 

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன்ஷா அஃப்ரிடி தனது காயத்திற்கு சொந்த செலவிலே மருத்துவம் பார்க்கிறார் என பிசிபி மீது முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் குற்றம் சாட்டியுள்ளார். 

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 12:16 pm IST

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன்ஷா அஃப்ரிடி தனது காயத்திற்கு சொந்த செலவிலே மருத்துவம் பார்க்கிறார் என பிசிபி மீது முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் குற்றம் சாட்டியுள்ளார். 

22 வயதான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின்ஷா காயம் காரணமாக ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடவில்லை. அவரது இழப்பு அந்த அணிக்கு மிக முக்கியமாக இருந்தது.

டி20 உலக கோப்பை அணியில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் தற்போது லண்டனில் தனது காயத்திலிருந்து மீண்டு வர மருத்துவம் பார்த்து வருகிறார். இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன், ஆல்ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடி கூறியதாவது: 

ஷாஹீனுடன் பேசினேன். அவர் தனது சொந்த செலவில் இங்கிலாந்து சென்றுள்ளார். டிக்கெட் வாங்குவது, விடுதியில் தங்குவது உட்பட எல்லாமே அவரது சொந்த செலவு. நான்தான் அவருக்கு மருத்துவரை பரிந்துரைத்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) எதுவுமே செய்யவில்லை. எனக்குத் தெரிந்து ஒன்றோ அல்லது இரண்டோ முறை பிசிபி தலைவர் ஷாகினிடம் பேசியுள்ளார். மற்றபடி எல்லா செலவும் ஷாஹீனே பார்த்து வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.