மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பந்த் சிறப்பானவர்: கம்பீர் கூறும் காரணங்கள் என்ன?

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்தது குறித்து விமரசனத்தை கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கம்பீர். 

Published On :

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்தது குறித்து விமரசனத்தை கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கம்பீர். 

ஆசியக் கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் யார் விளையாடுவதென கிரிக்கெட் விம்ரசகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதத்தினை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கூறியதாவது: 

தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவருமே அணியில் இடம் பிடிக்க முடியாது. ஏனெனில் 6வது பவுலருக்கான இடமில்லாமல் போகும். இல்லையெனில் ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற யாரையாவது இழக்க நேரிடும். ரிஷப் பந்தை ஓப்பனிங் ஆட வைக்கலாம். இல்லையெனில் இருவருமே மிடிலில் ஆட சரியாக இருக்காது. 10-12 பந்துகள் ஆடும் வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும். அவரால் அணியை எப்படி வெற்றி நோக்கி எடுத்து செல்ல முடியும்? அதற்கு உத்திரவாதம் கிடையாது. தினேஷ் கார்த்திக்கும் டாப் 5இல் விளையாடும் ஆசை இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் ரிஷப் பந்த்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆட வைக்கலாம். என்னுடைய தேர்வில் ரிஷப் நிச்சயமாக இருப்பார். அவர் 5வது இடத்திலும், ஹர்திக் 6வது இடத்திலும், அக்‌ஷர் 7வது இடத்திலும் சரியாக இருக்கும். வேண்டுமானால் அஸ்வின் 8வது இடத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.