காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

டெஸ்ட் கிரிக்கெட்டின்போது தூங்கிக்கொண்டிருந்த லபுஷேன்: வைரல் விடியோ! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லபுஷேன் தூங்கிக்கொண்டிருந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

News image

படம்: ட்விட்டர் | ஐசிசி, ஆஸி. வீரர் லபுஷேன்

Updated On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST

2019இல் ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக (கன்கஸன் சப்டியூட்) மாற்று வீரராக விளையாட வந்து அரைசதம் அடித்து பிரபலமானார் மார்னஸ் லபுஷேன். தற்போது ஐசிசி டெஸ்ட் கிரிகெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஸ்மித் போலவே விளையாடும் லபுஷேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் விளையாடி 3461 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 57.68 என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 10 சதங்கள், 15 அரைசதங்களும் அடங்கும்.

Story image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் வார்னர் 3வது ஓவரிலே ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்க வேண்டிய லபுஷேன் இதையறியாமல் தூங்கிகொண்டு இருந்தார். திடீரென சத்தம் கேட்டு விழித்து பார்த்து பேட்டிங்கு தயாராவார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

3ஆம் நாள் முடிவில் அடுத்து ஆடிய ஆஸி அணி 123/4 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரின் 7 ரன்களுடனும் மார்னஸ் லபுஷேன் 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 296 ரன்கள் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.