தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளை இலவசமாக எதில் பார்க்கலாம்? 

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

Published On :

ஆசியக் கோப்பை போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் ஆசியக் கோப்பை போட்டிகள் 50 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளன. 

ஆசியக் கோப்பை போட்டிகள் ஆக.30ஆம் நாள் தொடங்கி செப்.17ஆம் நாள் முடிவடைய உள்ளன. 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் நாள் தொடங்கி நவ.19ஆம் நாள் முடிவடைய உள்ளன. இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் என்பதால் இந்திய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம். லேப்டாப் அல்லது மிகப் பெரிய திரையில் பார்க்க வேண்டுமானால் சந்தா  செலுத்தி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருடத்திற்கு ரூ.1499 சந்தாவும் (பிரீமியம்) மாதாந்திரம் ரூ.299 சந்தாவும் (பிரீமியம்) வருடத்திற்கு ரூ.899 விலையிலும் சந்தாக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.