ஆர்சிபி அணியில் அல்சாரி ஜோசப்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணியில் அல்சாரி ஜோசப்!
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

துபையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன. தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு அனைத்து அணிகளும் ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 

அல்சாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com