சீனாவில் நடைபெற்று வரும் மாற்று திறனாளிகளுக்கான ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் இதுவரை 80 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டிகள் முடிய இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, 2018-ல் இந்தோனேஷியாவில் பெற்ற 72 பதக்கங்களே முன்பு அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
18 தங்கம், 23 வெள்ளி மற்றும் 39 வெண்கல பதக்கங்கள் உள்பட 80 பதக்கங்களை இதுவரை இந்திய வீரர்- வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்தியா, 100 பதக்கங்கள் என்னும் இலக்கில் முனைப்பாக உள்ளது.
இந்தப் போட்டிகள் அக்.22 ஆரம்பித்து அக். 28 வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து 303 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

