ரஞ்சி கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்த 5 வீரர்கள்!
ரஞ்சிக் கோப்பையிலிருந்து 5 முக்கிய வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ரஞ்சிக் கோப்பையிலிருந்து 5 முக்கிய வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.
மனோஜ் திவாரி, சௌரப் திவாரி, வருண் ஆரோன், தவால் குல்கர்னி மற்றும் விதர்பா அணியின் கேப்டன் ஃபைஸ் பஸல் தங்களது ரஞ்சி கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். 5 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.
ரஞ்சிக் கோப்பை காலிறுதியை எட்டியுள்ளது. காலிறுதிப் போட்டிகள் வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...