பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையில் மாற்றம்!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ

Updated On :13 ஜூலை 2024, 9:47 pm IST

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது.

முதல் டி20 போட்டி வருகிற ஜூலை 26 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், போட்டி நடைபெறும் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய அட்டவணை விவரம்

டி20 தொடர்

முதல் டி20 - ஜூலை 26

2-வது டி20 - ஜூலை 27

3-வது டி20 - ஜூலை 29

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் - ஆகஸ்ட் 1

2-வது ஒருநாள் - ஆகஸ்ட் 4

3-வது ஒருநாள் - ஆகஸ்ட் 7

திருத்தப்பட்ட புதிய அட்டவணை

டி20 தொடர்

முதல் டி20 - ஜூலை 27

2-வது டி20 - ஜூலை 28

3-வது டி20 - ஜூலை 30

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் - ஆகஸ்ட் 2

2-வது ஒருநாள் - ஆகஸ்ட் 4

3-வது ஒருநாள் - ஆகஸ்ட் 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.