கடைசி டி20: மழையால் காசு சுண்டுவதில் தாமதம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.
கடைசி டி20: மழையால் காசு சுண்டுவதில் தாமதம்!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது.

கடைசி டி20: மழையால் காசு சுண்டுவதில் தாமதம்!
பாகிஸ்தானுக்காக விளையாடுகிறேன், கேப்டன் பதவிக்காக அல்ல: ஷாகின் அஃப்ரிடி

போட்டி நடைபெறும் மைதனாத்தில் மழை பெய்து வருவதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு காசு சுண்டுவது தாமதமாகியுள்ளது. விரைவில் காசு சுண்டப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com