உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

நார்வே செஸ் பரிசுத்தொகை: கார்ல்செனுக்கு ரூ.54 லட்சம், பிரக்ஞானந்தாவுக்கு எவ்வளவு?

நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்செனுக்கு ரூ.54 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

News image

படம்: எக்ஸ் / நார்வே செஸ்

Updated On :8 ஜூன் 2024, 12:17 pm IST

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் கார்ல்சென் வென்று பட்டத்தை 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார். மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆடவர் பிரிவில் 3ஆவது இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி முறையே 4,5ஆவது இடங்களைப் பிடித்தார்கள்.

Story image

நார்வேயின் பண மதிப்பில் 7 லட்சம் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) முதலிடம் பிடித்த கார்ல்செனுக்கு வழங்கப்பட்டது. இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சத்து 60ஆயிரம் வழங்கப்பட்டது.

ஆடவர் பரிசுத் தொகை விவரங்கள்:

1.மேக்னஸ் கார்ல்சென் - ரூ.54,60,000

2. ஹிகரு நகமுரா - ரூ. 27,30,000.

3. ஆர். பிரக்ஞானந்தா - ரூ.15,60,000.

4. அலிரீஜா ஃபிரௌஸ்ஜா - ரூ.13,26,000

5. ஃபாபியோனா கரானா - ரூ. 11,70,000

6. டிங் லிரென் - ரூ. 9,36,000.

Story image

மகளிர் பரிசுத் தொகை விவரங்கள்:

1.வென்ஜுன் - ரூ.54,60,000

2.முஸிஜுக் - ரூ. 27,30,000.

3.லீ டிங்ஜி - ரூ.15,60,000.

4.வைஷாலி - ரூ.13,26,000

5.ஹம்பி - ரூ.11,70,000

6.கிராம்லிங் - ரூ. 9,36,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.