விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

அரையிறுதியில் இன்டர் மியாமி வென்றது குறித்து...

News image

மகிழ்ச்சியில் மெஸ்ஸி... - படம்: ஏபி

Updated On :28 ஆகஸ்ட் 2025, 11:48 am IST

லீக்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி 3-1 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக இரண்டு கோல்களை அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அமெரிக்காவின் சேஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்டர் மியாமியும் ஆர்லண்டோ சிட்டியும் மோதின.

இந்தப் போட்டியில் முதல் பாதியின் கடைசி நேரத்தில் ஆர்லண்டோ சிட்டி 1-0 என முன்னிலைப் பெற்றது.

77-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி பெனால்டியில் கோல் அடித்து 1-1 என சமன்செய்வார். பின்னர், 88-ஆவது நிமிஷத்தில் இன்னொரு கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.

கடைசியில் டெலஸ்கோ செகோவியோ 90+1 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3-1 என அபார வெற்றி பெற்றது.

Summary

Inter Miami won the Leagues Cup semi-final 3-1 and advanced to the final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.