பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

17 ஆண்டுகளில் முதல்முறை... தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

இந்திய கால்பந்து அணியின் வரலாற்று வெற்றி குறித்து...

News image

தஜிகிஸ்தான் இந்திய வீரர். ஆட்ட நாயகன் வென்ற இந்தியர். - படங்கள்: எக்ஸ் / இந்தியன் ஃபுட்பால் டீம்.

Updated On :30 ஆகஸ்ட் 2025, 3:05 pm IST

17 ஆண்டுகளில் முதல்முறையாக தஜிகிஸ்தான் அணியை இந்திய கால்பந்து அணி வீழ்த்தியுள்ளது.

சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைத் தொடரில் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மத்திய ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைத் தொடரில் குரூப் பி அணியில் இந்தியாவும் தஜிகிஸ்தானும் நேற்று இரவு மோதின.

இந்தப் போட்டியில் இந்திய அணி 2-1 என வென்றது. போட்டியின் 5-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் அன்வர் அலியும் 13-ஆவது நிமிஷத்தில் சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து அசத்தினார்கள்.

தஜிகிஸ்தானின் சாஹ்ரோம் 23-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

குறிப்பாக தஜிகிஸ்தான் அணியினர் பலமுறை கோல் அடிக்க முயன்றும் இந்தியாவின் கோல் கீப்பர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்.

Summary

Sandesh Jhingan was the Player of the Match in our first win against Tajikistan in 17 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.