பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த முகமது சாலா..! எகிப்து த்ரில் வெற்றி!

ஆப்பிரிக்க கோப்பை முதல் போட்டியில் வென்ற எகிப்து அணி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் முகமது சாலா... - படம்: ஏபி

Updated On :23 டிசம்பர் 2025, 5:40 pm IST

ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையின் முதல் போட்டியில் எகிப்து அணி கடைசி நேரத்தில் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

முகமது சாலா இந்தப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு சிறப்பாக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் ஜிம்பாம்வே உடன் எகிப்து அணி மோதியது.

இந்தப் போட்டியில், ஜிம்பாப்வே அணியின் பிரின்ஸ் துபே 20-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

எகிப்தின் ஓமர் 64-ஆவது நிமிஷத்தில் சமன்செய்தார். பின்னர் இரு அணிகளும் 90 நிமிஷங்கள் கோல் அடிக்காமல் இருந்தன.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+1’) முகமது சாலா கோல் அடித்து 2-1 என எகிப்து அணியை வெற்றிப்பெற செய்தார்.

சமீப காலமாக லிவர்பூல் அணியில் பென்சில் உட்காரவைக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.

Summary

Mohamed Salah got Egypt off to a winning start in the Africa Cup of Nations by scoring late for 2-1 against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.