முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி 3-1 என கான்சாஸ் சிட்டியை வீழ்த்தியது.

News image

மெஸ்ஸி - படம்: ஏபி

Updated On :26 பிப்ரவரி 2025, 3:20 pm IST

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி 3-1 என கான்சாஸ் சிட்டியை வீழ்த்தியது.

கான்காகேஃப் சாம்பியன்ஸ் கப் முதல் சுற்றில் இன்டர் மியாமி அணியும் கான்ஸ்டாஸ் சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து வென்றது.

தற்போது அமெரிக்காவின் சேஸ் திடலில் 2ஆவது லெக் சுற்றில் கான்ஸ்டாஸ் சிட்டியை 3-1 வீழ்த்தியது. இண்டர் மியாமி அணிக்காக முதல் கோலை மெஸ்ஸி ஆட்டத்தின் 19ஆவது நிமிஷத்தில் அடித்தார்.

அடுத்ததாக அல்லெண்டே, சௌரேஸ் 45+1, 45+3 ஆகிய நிமிஷங்களில் தொடர்ச்சியாக கோல் அடித்து அசத்தினார்கள்.

கான்ஸ்டாஸ் சிட்டி சார்பில் மெமோ ரோட்ரிகீஸ் மட்டும் 63ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தார்.

கான்சாஸ் சிட்டியின் பயிற்சியாளர் மெஸ்ஸியை பாராட்டி பேசினார்.

வயதானாலும் இரண்டு போட்டிகளிலும் அதிக நேரம் விளையாடிய மெஸ்ஸி, சௌரேஸ் அசத்தினார்கள்.

இன்டர் மியாமி அணி அடுத்ததாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. அடுத்த போட்டி மார்ச் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.