பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.
ஆசிய/ஓசேனியா குரூப் 1 பிரிவில் டென்னிஸ் ஆட்டங்கள் புது தில்லியில் வரும் ஏப். 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கேப்டன் விஷால் உப்பல் தலைமையில் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
கேப்டன் விஷால் கூறியது: டென்னிஸ் தனிநபா் பிரிவு ஆட்டமாக இருந்தாலும், பில்லி ஜீன் கிங் கோப்பை அணி ஆட்டமாகும்.
மகளிா் டென்னிஸ் சிறப்பான இடத்தை பெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 2 முறை பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றோம்.
வைஷ்ணவி அத்கா், வைத்திசௌதரி, ருதுஜா போஸ்லே, சஹஜா யமலபள்ளி,அங்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி ஆகியோா் ஆடுகின்றனா்.
தொடர்புடையது

ஆசிய கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெண்கம்

மகளிா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி

பில்லீ ஜீன் கிங் டென்னிஸ்: இந்திய அணியில் வைஷ்ணவி

185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்தியா..! தொடரை முழுமையாகக் (3-0) கைப்பற்றிய ஆஸி.!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


