டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அதிரடி ஆட்டக்காரர் யார்?: முதல் இடத்தில் மூன்று வீரர்கள்!

பட்லர், ரிஸ்வான், வார்னர் என மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்கள்.
வார்னர்
வார்னர்
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் அதிரடியாக விளையாடிய வீரர் யார் என்று பார்த்தால் முதல் இடத்துக்கு மூன்று வீரர்கள் தகுதி பெறுகிறார்கள்.

டி20 என்றாலே சிக்ஸர்களும் பவுண்டரிகளும்தானே!

பட்லர், ரிஸ்வான், வார்னர் என மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பை: அதிக பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

ஜாஸ் பட்லர் - 35 (22 ஃபோர்கள் + 13 சிக்ஸர்கள்) 
முகமது ரிஸ்வான் - 35 (23 ஃபோர்கள் + 12 சிக்ஸர்கள்)
டேவிட் வார்னர் - 35 (28 ஃபோர்கள் + 7 சிக்ஸர்கள்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com