முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

‘நாக் அவுட்’ பயத்திலிருந்து மீண்டு இங்கிலாந்தை பழி தீர்க்குமா இந்திய அணி?

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நாளை (ஜூன் 27) இரவு இங்கிலாந்துடம் மோதுகிறது.

News image

ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர். - படம்: டி20 உலகக் கோப்பை / எக்ஸ்

Updated On :26 ஜூன் 2024, 4:40 pm IST

சூப்பர் 8 சுற்றில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நாளை இங்கிலாந்துடம் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி பெரும்பாலும் நாக் அவுட் சுற்றுகளில் தோல்வியை அடைந்துவிடுகின்றன. ஒன்று அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் தோல்வியடைகிறது.

கடைசியாக இந்திய அணி 2011இல் எம்.எஸ்.தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஐசிசியின் எந்த ஒரு உலகக் கோப்பையையும் இந்திய ஆடவர் அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளைய போட்டியில் இங்கிலாந்தினை வெல்லுமா மேலும் 2022இல் இங்கிலாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணியை பழிவாங்குமா எனவும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.