அழிக்கப்படும் விளைநிலங்கள்: சூனியமாகி வரும் விவசாயம்
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளின் எதிர்காலம் சூனியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது









