அருவிகளில் பாதுகாப்பு இல்லை: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்
அம்பாசமுத்திரம், மே 3: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மணிமுத்தாறு அருவியில் பாதுக









