பேருந்து கூடு கட்டும் பணிகள் கரூர் மாவட்ட நிறுவனங்களுக்கு கிடைக்குமா?
கரூர் : தமிழகத்தில் புதிதாக 6,500 பேருந்துகள் விடப்படும் என்ற அறிவிப்பால், கரூர் மாவட்டத்தில் பேருந்துகூடு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமிழகம்






