பணப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட ரயில்வே திட்டம்: அகலப் பாதை பணிகள் பாதிக்கும் அபாயம்
சென்னை, ஏப். 20: அகலப் பாதைப் பணிகளை நிறைவேற்ற பணப் பத்திரங்கள் மூலம் தேவையான நிதியை திரட்ட ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்வே வளர்ச்சிப் பணிகள் தேக்கம் அடையும









