பரிசீலிக்கப்படாத விண்ணப்பங்கள்; விரயமாகும் பல கோடி ரூபாய்
சென்னை, ஜன. 8: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான (வி.ஏ.ஓ.) விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை. இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை அனுப்ப தேர்வாணையம் முடிவு









