புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கவிஞர் இந்திரனுக்கு சாகித்ய அகாதெமி விருது

புதுச்சேரி, பிப். 22: கவிஞரும், மொழி பெயர்ப்பாளருமான இந்திரனுக்கு 2011-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது கிடைத்துள்ளது.  ÷பறவைகள் ஒருவேளை தூங்கி போயிருக்கலாம் என்ற மனோரா பிஸ்வால்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:18 pm

புதுச்சேரி, பிப். 22: கவிஞரும், மொழி பெயர்ப்பாளருமான இந்திரனுக்கு 2011-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது கிடைத்துள்ளது.

 ÷பறவைகள் ஒருவேளை தூங்கி போயிருக்கலாம் என்ற மனோரா பிஸ்வால் மஹபத்ராவின் ஒரிய மொழி கவிதைகளின் மொழி பெயர்ப்புக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இதில் 8 கவிதை நூல்கள், 9 மொழி பெயர்ப்பு நூல்களும், 10 கலை விமர்சன நூல்களும் அடங்கும். அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம் என்றஇவரது நூல் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. ÷இந்திய இலக்கியம், மராத்தி, குஜராத்தி தலித் இலக்கியங்களையும், ஆதிவாசி கவிதைகளையும், மூன்றாம் உலக இலக்கியங்களையும் இவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற கவிஞர் இந்திரனை முதல்வர் ரங்கசாமி கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.