மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 8:33 pm

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

இருநாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரத்துக்கு வந்துள்ள பிரணாப், சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை 15 நிமிடங்கள் பிரார்த்தனை நடத்தினார்.

குடியரசுத் தலைவருக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன், பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் வி.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.