குற்றாலம் சாரல் திருவிழாவில் முதல் முறையாக வாசனை மற்றும் சுவையூட்டும் பொருள்களின் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியில் கசகசா, சோம்பு, மிளகு, வெள்ளை மிளகு, ஜாதிபத்ரி, வெந்தயம், ஏலக்காய், கிராம்பு, சிறு சீரகம், பட்டை ஆகியவற்றைக் கொண்டு சுமார் 90 கிலோ எடையுள்ள தாஜ்மகால் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இது தவிர இப்பகுதியில் விளையக் கூடிய இஞ்சி, சோற்றுக் கற்றாழை, பால் கற்றாழை, மிளகாய், மிளகு, கொத்துமல்லி விதை, கொத்துமல்லி, புதினா, பிரியாணி இலை, ஜாதிபத்ரி, இலவங்கக்காய், ஜாதிக்காய், கிராம்பு ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!

கோயில் உழவாரப் பணியின் போது கிடைத்த கற்சிலைகள்!
மக்களாட்சியின் மகத்துவம்!

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


