சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மறைமலையடிகள் பெயரில் சபதம் ஏற்கிறேன்: கருணாநிதி
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில், நாகப்பட்டினத்தில் இன்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தலைமையேற்றுப் பேசினார் திமுக தலைவர் கருணாநிதி. நாகை அவுரித் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,









