விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. போராட்டம் நடந்த பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியையும், சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் பொருட்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னணி சங்கங்கள்,
÷நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் மரக்காணம் மற்றும் அதன் தொடர்புடைய ஏனைய பகுதிகள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் இந்த தடையாணை பிறப்பிக்கப்படுகிறது எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


