செய்யாறு அருகே நெமிலி கிராமத்தின் அவல நிலை: பள்ளிக்காக 4 கி.மீ. நடந்து செல்லும் பிஞ்சுக் குழந்தைகள்
செய்யாறை அடுத்த நெமிலி கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த பிஞ்சுக் குழந்தைகள் கல்வி பயில தினமும் சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.










