காவிரி டெல்டா பகுதியில் மக்களை அச்சுறுத்தும் முதலைகள்!
கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக, கொள்ளிடம் பகுதி காவிரி ஆற்று கரையோரக் கிராமங்களில், தொடர்ந்து மக்களையும், கால்நடைகளையும் முதலைகள் கடித்து காயப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.










