கடலூரில் 2 வீடுகளை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை
கடலூரில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார்







