நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காய்கறி வியாபாரி வீட்டில் 21 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருவண்ணாமலையில் காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :12 ஜூன் 2014, 12:48 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை, குமரக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி சரஸ்வதி (39). காய்கறி வியாபாரியான இவர், புதன்கிழமை (ஜூன் 11) வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். மறுநாளான வியாழக்கிழமை (ஜூன் 12) காலை வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.