திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.










