இரு விபத்துக்களில் இருவர் உயிரிழந்த வழக்கு: ரூ.30.94 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.30,94,850 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.







