விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சமையலர் மற்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 27-ம் தேதி முதல், தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இம்மாவட்டத்தில் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 19 சமையலர் மற்றும் 26 பகுதி நேர துப்புரவு பணியாளர் காலியிடம் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு அமைத்து, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
இப்பணிக்கான நேர்முகத் தேர்வு வருகிற 27, 28 ஆகிய நாள்களில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் மேற்குறிப்பிட்ட நாள்களில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

