விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 22409 விலையில்லா மிதிவண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இம்மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், நிகழாண்டிற்கான ஒதுக்கீடு செய்து அந்தந்த பள்ளி வளாகங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை இறுதி வாரம் முதல் ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் கொடுத்து முடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டவுடன், அது தொடர்பான தகவலை www.agaram.tn.gov.in/freecycles2015 என்ற இணைய தள முகவரியில் உடனே அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

