திருநெல்வேலி கருப்பாநதி அணை நிரம்பியது: உபரி நீர் ஆற்றில் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழைக்கு முதலாவதாக 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.










