தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வாலாஜாவில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி

வாலாஜப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புலிதாங்கல் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2015, 4:18 am

சீனிவாசன்

வாலாஜப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புலித்தாங்கல் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையில் புலித்தாங்கல் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமுதா (55) என்ற மூதாட்டி சிகிச்சை பலனியின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவரது மாமியார் சாரதா (70), மகன் சம்பத் (35) ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் வாலஜப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.