இயற்கையின் கோர பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தி.வேல்முருகன்
பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சுற்றிப்பார்த்து பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.








