தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கடலூரில் கண்டெய்னர் லாரி மோதி காவலர் சாவு

கடலூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2015, 5:43 am

சீனிவாசன்

கடலூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செம்மன்தளத்தை சேர்ந்தவர் தங்கதுரை (43). இவர் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகின்றார். செவ்வாய்கிழமை இரவு 11

மணியளவில் அன்புசெட்டி பாளையம் அருகேயுள்ள பாலிடெக்னிக் ரோந்து பணியில் இருந்த போது அவ்வழியே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் பணியில் இருந்த காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.