விவசாயத்திற்கு பயன்தரும் தானியங்கி இயந்திரம்: கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைப்பு
பயிர்கள் நீரின்றி வாடினால் உடனே தெரிவித்து தானே மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சும் புதிய இயந்திரத்தை விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.










