கூட்டுறவு வங்கி சேவையில் குறைபாடு: வாடிக்கையாளருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீட்டுடன் டெபாசிட் தொகையை வழங்க உத்தரவு
விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேவையில் ஏற்பட்ட குறைபாட்டை அடுத்து, வாடிக்கையாளருக்கு டெபாசிட் தொகையை ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரத்துடன் ஒரு மாத்திற்கு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.










