தேவர் ஜயந்தி: விருதுநகர் மாவட்டத்தில் இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
தேவர் ஜயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் 29-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.










