லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே தூக்கிட்டு பெண் சாவு

விருதுநகர் அருகே மனநலம் பாதித்த் பெண் ஒருவர் சேலையால் தூக்கிட்டு உயிரிழந்தார்.

Updated On :5 செப்டம்பர் 2015, 9:55 am

விருதுநகர் அருகே மனநலம் பாதித்த் பெண் ஒருவர் சேலையால் தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகரை அடுத்த பாண்டியன் நகர் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் புஷ்பம்(55). இவர் மனநலம் பாதித்த நிலையில் தனது மகள் ஆறுமுகத்தாய் வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேலையால் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தாராம். இது தொடர்பாக ஆறுமுகத்தாய் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.