லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பூரண மதுவிலக்கு: த.மா.காவினர் மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம்

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2015, 2:20 pm

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் த.மா.கா சார்பில் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் விருதுநகர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.காந்திராஜன் தலைமையில்  ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி.ஆர்.டி.மோகன், அமல்ராஜ், மகளிர் அணித் தலைவி சாந்தி ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்று மாணவிகளிடம் கையெழுத்துக்கள் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.