காவிரி பிரச்னையில் அனைத்துகட்சிகளையும் தமிழக அரசு ஒருங்கிணைக்க வேண்டும்: இரா.முத்தரசன்
காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிகளையும் தமிழக அரசு ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.










