வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: படைப்பாளிகள் பட்டியல் வெளியீடு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் வரும் 18-இல் நடைபெறுகிறது.

Published On :

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் வரும் 18-இல் நடைபெறுகிறது. இந்த விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பு:
 செந்தமிழ் அறக்கட்டளை சார்பில், 5-வது ஆண்டாக ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் இருந்து சிறந்த கவிதை நூல்களாக யூமா வாசுகியின் "சாத்தானும் சிறுமியும்', கவிஞர் கரிகாலன் எழுதிய "பாம்பாட்டி தேசம்' என்ற தொகுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறுகதை தொகுப்பில், கவிப்பித்தன் எழுதிய "பிணங்களின் கதை', சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் மாதங்கியின் "மெல்பகுலாúஸô' என்ற தொகுப்பும், சிறந்த நாவல்களாக "கருடகம்பம்', "மகாகிரந்தம்' ஆகியனவும், "நான் வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டன.
 சிறந்த மொழிபெயர்ப்பாக, கவிதைகளும்-வாழ்க்கையும்' எனும் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை விஜயலட்சுமி மொழி பெயர்த்துள்ளார். "நிகழ்கலையில் நான்' என்ற நூலுக்காக கமலாதேவி அரவிந்தனும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.