சிதம்பரம்: சிதம்பரத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 16-ல் அனைவரும் வாக்களிப்போம் என்ற வாசகம் கொண்ட மெகா மாதிரி கேக்கை பொதுமக்கள் காட்சிக்கு கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பி.எஸ்.விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் தெற்குரதவீதியில் தனியார் ஸ்வீட் ஸ்டால் வெளியே மே 16-ல் அனைவரும் வாக்களிப்போம் என்ற வாசகம் அடங்கிய கேக் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி மக்கள் காட்சிக்கு தொடங்கி வைத்து வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அரங்கநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், அலுவலக உதவியாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

