சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் தில்லைக்காளி கோயில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி சிறப்பு வழிபாடு

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு செய்தார்.

News image
Updated On :16 ஏப்ரல் 2016, 7:43 am

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு செய்தார்.

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.

கோயிலில் தில்லை அம்மன், தில்லைக்காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை பார்த்து தரிசித்துவிட்டு இரவு 9 மணிக்கு புதுச்சேரி புறப்பட்டு சென்றார். முன்னதாக புதுச்சேரி முதல்வரை கோயில் நிர்வாகத்தினர் மேளதாளத்துடன் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.