பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன்

நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், சுப வீர பாண்டியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி, பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் என் 1-வது நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

News image
Updated On :2 ஜூலை 2016, 7:08 am

சீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், சுப வீர பாண்டியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி, பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் என் 1-வது நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தேர்தல் நடத்தை வீதிமுறைகள் மீறியதாக பாமக தலைவர் ராமதாஸ், தொல் திருமாளவன், தமிழக வாழ்வுமைரி கட்சித் தலைவர் நெப்போலியன் உள்ளிட்டவர் மீது குறிப்பிட்ட இடத்தை விற்று வேறு இடத்தில் பிரசாரம் செய்தது, ஒலிபெருக்கி சப்தத்தை கூடுதல் ஆக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு மீதான சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், தீவிர இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுபவீர பாண்டியன் ஆகியோர் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், குற்றவியல் நடுவர் எண் 1 சரவண பாபு முன்பு ஆஜராகினர். ஆஜராகி குற்ற நகலை பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.