பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவதிகை வீரதானேஸ்வரர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பண்ருட்டி, திருவதிகையில் உள்ள அருள்மிகு வீரதானேஸ்வரர் கோயிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர், பண்ருட்டி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

News image
Updated On :9 ஜூலை 2016, 7:13 am

சீனிவாசன்

பண்ருட்டி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பண்ருட்டி, திருவதிகையில் உள்ள அருள்மிகு வீரதானேஸ்வரர் கோயிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர், பண்ருட்டி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கச்சத்தீவை மீட்டெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்வதை கண்டித்தும் பிரதமர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதை போன்று புதுச்சேரியிலும் ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.